×

அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் இனி பயன்படுத்தினால் அது சட்டவிரோதம் :ஜெயக்குமார்

சென்னை : அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் இனி பயன்படுத்தினால் அது சட்டவிரோதம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் அணியினர் உச்சநீதிமன்றம் சென்றாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் இனி பயன்படுத்தினால் அது சட்டவிரோதம் :ஜெயக்குமார் appeared first on Dinakaran.

Tags : OPS ,AIADMK ,Karai Vetti ,Jayakumar ,Chennai ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...