கோவை: கோவையில் நடைபெறும் நொய்யல் பெருவிழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் 7 நாட்கள் நொய்யல் பெருவிழா நடைபெறும். நொய்யல் பாதுகாப்பு, ஆரத்தி வழிபாடு, நீர் மேலாண்மை, ஆன்மீகம் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
The post கோவையில் நடைபெறும் நொய்யல் பெருவிழாவை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!! appeared first on Dinakaran.