×

அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நகை: அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருக்குவளையில் கலைஞர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்டது காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 31,000 அரசு பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் தொடங்கப்பட்டது.

 

The post அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,G.K. ,JEWEL ,BD ,G.K. Stalin ,Tiriruvulai ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...