பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் விளையாட மேலும் ஒரு இந்திய வீராங்கனை தகுதிபெற்றார். இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி குமாரி ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதிபெற்றார். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதல் போட்டிக்கு 7-வது இந்தியர் ராஜேஸ்வரி குமாரி என்று தகுதிபெற்றார்.
The post பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் விளையாட மேலும் ஒரு இந்திய வீராங்கனை தகுதி! appeared first on Dinakaran.