×

பெண்களை குறி வைத்து பேசுவதை ஏற்க முடியாது : எச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: பெண்களை குறி வைத்து பேசுவதை ஏற்க முடியாது என எச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2018-ல் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக் கூட்டத்தில் பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் எச்.ராஜா மீது வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு விசாரணையில் தொடர்ந்து இதுபோன்று எச்.ராஜா பேசி வருவதாகவும் இனிமேல் இதுபோல கருத்து கூறக் கூடாது என்றும் எச்.ராஜாவுக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post பெண்களை குறி வைத்து பேசுவதை ஏற்க முடியாது : எச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,HM ,Raja ,Vedasandur ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...