×

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு

பீகார்: பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. பெட்டியாவில் 10 பேரும், கோபால்கஞ்சில் 11 பேரும் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளனர். …

The post பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Bihar ,Petiya ,Gopalganj ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை