×

திருச்சி லால்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கெளரவ விரிவுரையாளர் மீது தாக்குதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கெளரவ விரிவுரையாளர் மீது தாக்குதல் நடத்தினர். குமுளூரில் உள்ள அரசு கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். மாணவிகளுக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post திருச்சி லால்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கெளரவ விரிவுரையாளர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Lalgudi ,Trichy ,Kumlur… ,
× RELATED கல்லக்குடியில் ஆம்புலன்ஸ் மோதி முன்னாள் விஏஓ பலி