×

பறக்கும் படை தாசில்தாரின் காரில் ஜிபிஎஸ் கருவி வைத்து கண்காணித்து ரேஷன் அரிசி கடத்திய கடத்தல் மன்னன் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பறக்கும் படை தாசில்தாரின் காரில் ஜிபிஎஸ் கருவி வைத்து கண்காணித்து ரேஷன் அரிசி கடத்திய கடத்தல் மன்னன் தேவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த தாசில்தார் டிரைவர் சுப்பிரமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

The post பறக்கும் படை தாசில்தாரின் காரில் ஜிபிஎஸ் கருவி வைத்து கண்காணித்து ரேஷன் அரிசி கடத்திய கடத்தல் மன்னன் கைது appeared first on Dinakaran.

Tags : Dasildar ,Ration Rice ,Krishnagiri ,Rice ,Kannan ,Ration ,king ,Dinakaran ,
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்