×

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, அமைச்சர் மா.சுப்பிரமணியன், 500க்கு மேற்பட்ட முறை இந்த பதிலை கூறிவிட்டேன்; ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறாது. டெங்குவால் எந்த பாதிப்பும் இல்லை; இறப்பும் இல்லை என கூறினார்.

The post ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Omantur Pannoku Hospital ,Chief Secretariat ,Minister ,Ma. Subharamanyan ,Chennai ,Mahan ,Supremanian ,Ma ,
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...