×

விழுப்புரம் அருகே அன்னியூரில் பள்ளி பேருந்தில் சிக்கி 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு!!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அன்னியூரில் பள்ளி பேருந்தில் சிக்கி 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. தாயாருடன் தனது அக்காவை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட உடன் சென்ற 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

The post விழுப்புரம் அருகே அன்னியூரில் பள்ளி பேருந்தில் சிக்கி 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : anniur ,Viluppuram ,Vilappuram ,Anneur ,Annyeur ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!