×

பாட்னா ஐகோர்ட்டில் 51 ஸ்டெனோகிராபர்கள்

பாட்னா ஐகோர்ட்டில் 51 ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சுருக்கெழுத்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஸ்டெனோகிராபர்கள். மொத்த இடங்கள்: 51. சம்பளம்: ரூ.25,500- 81,100. வயது வரம்பு: 18 லிருந்து 37க்குள்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து மற்றும் டைப்பிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிப்பில் 6 மாத பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதவும், 40 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ரூ.1100/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.550/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

http://patnahighcourt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் phcrecruitment2023@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 24.08.2023.

The post பாட்னா ஐகோர்ட்டில் 51 ஸ்டெனோகிராபர்கள் appeared first on Dinakaran.

Tags : Patna Eicourt ,Patna iCord ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...