×

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 3-ம் பாலினத்தோருக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் வலியுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 3-ம் பாலினத்தோருக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சில பிரிவினரால் தவறாக நடத்தப்படும் 3-ம் பாலினத்தோரை சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் இணைக்க வேண்டும் என 3-ம் பாலினத்தவருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரி ஊராட்சித் தலைவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

The post உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 3-ம் பாலினத்தோருக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,iCort ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...