×

சேலம் அருகே மனைவி, குழந்தையை விஷம் வைத்துக் கொலை செய்து கணவர் தற்கொலை

சேலம்: சேலம் கன்னங்குறிச்சி இந்திராநகரை சேர்ந்த திலக் என்பவரின் 6 வயது மகன் வாய் பேச முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த திலக் தந்தை சிவராமன், தாய் வசந்தா, மனைவி மகேஷ்வரி, மகன் சாய் பிரசாந்த் என 4 பேருக்கும் விஷம் வைத்து  விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்த நிலையில், வசந்தா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

The post சேலம் அருகே மனைவி, குழந்தையை விஷம் வைத்துக் கொலை செய்து கணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Salem ,Thilak ,Kannangurichi Indiranagar ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...