×

தென்காசி மாவட்டத்தில் 6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொலை: தந்தை கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தென்மலை பகுதியில் 6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக சிறுவனின் தந்தை முனியாண்டி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவன் முகிலனின் உடல் கிணற்றில் இருந்து கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post தென்காசி மாவட்டத்தில் 6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொலை: தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : South Kasi district ,Tenkasi ,South Mali ,Sivakiri, Tenkasi district ,Thankasi District ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...