×

சிவகங்கை அருகே காளையார்கோவிலில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட மோதலில் உரிமையாளர் உயிரிழப்பு..!!

சிவகங்கை: சிவகங்கை அருகே காளையார்கோவிலில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட மோதலில் உரிமையாளர் உயிரிழந்தார். மோதலில் இளைஞர்கள் கீழே தள்ளியதில் உணவக உரிமையாளர் கருப்பையா பலியானார். சம்பவம் தொடர்பாக முனீஸ்வரன், பாலாஜி, சிவசங்கர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சிவகங்கை அருகே காளையார்கோவிலில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட மோதலில் உரிமையாளர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kalayarkovil ,Sivagangai ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...