சேலம்: வரதட்சணை வழக்கில் சிக்கிய மேட்டூர் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். போலீஸ் சம்மன் அனுப்பிய நிலையில் விசாரணைக்கு காவல்நிலையம் செல்லும் முன் பழனிசாமியை சந்தித்துவிட்டு சென்றார்.
The post வரதட்சணை வழக்கு: மேட்டூர் பாமக எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு appeared first on Dinakaran.