×

நீலகிரியில் வாட்ஸ் ஆப், டெலிகிராம் மூலம் ஏமாற்றப்பட்ட ரூ.1.21 கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு..!!

உதகை: நீலகிரியில் வாட்ஸ் ஆப், டெலிகிராம் மூலம் ஏமாற்றப்பட்ட ரூ.1.21 கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் ஏமாற்றப்பட்ட ரூ.1.21 கோடி மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட 3 பேரிடம் மாவட்ட எஸ்.பி ஒப்படைத்தார். கடந்த 3 மாதங்களில் திருடப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான 80 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரியில் வாட்ஸ் ஆப், டெலிகிராம் மூலம் ஏமாற்றப்பட்ட ரூ.1.21 கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Telegram ,Nilgiris ,Dinakaran ,
× RELATED கோடை வெயில் தாக்கத்திலிருந்து...