×

விழுப்புரம் அருகே கார் விற்பனையில் ரூ.27 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த 3 பேர் கைது..!!

விழுப்புரம்: கார் விற்பனை நிறுவனத்தில் வாடிக்கையாளர்களிடம் ரூ.27 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாடிக்கையாளர்களிடம் பெற்றுக்கொண்ட பணத்தை நிர்வாகத்தில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த பார்த்தசாரதி, நரேந்திரன், முகமது அசாருதீனை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

The post விழுப்புரம் அருகே கார் விற்பனையில் ரூ.27 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Vilappuram ,Viluppuram ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!