×

கோவை மாவட்டம் வால்பாறையில் கரடி தாக்கியதில் பெண் தொழிலாளி படுகாயம்..!!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கரடி தாக்கியதில் பெண் தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலைக்கு சென்றபோது தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி தாக்கியதில் கமலம் காயமடைந்தார்.

The post கோவை மாவட்டம் வால்பாறையில் கரடி தாக்கியதில் பெண் தொழிலாளி படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Gov ,WALBAR Govay ,Govay district ,Gov District ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்