×

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படும் என்ற கர்நாடக அரசின் அறிவிப்புக்கு பாஜக எதிர்ப்பு

டெல்லி: காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படும் என்ற கர்நாடக அரசின் அறிவிப்புக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அழுத்தத்திற்குப் பணிந்து, நீர் திறந்ததாக, டி.கே.சிவக்குமார் மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. காவிரி பிரச்னையில் பாஜகவின் அரசியலை மக்கள் நன்கு அறிவார்கள், போதிய தண்ணீர் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி 2 முறை தண்ணீர் திறந்ததாக டி.கே.சிவக்குமார் பதிலளித்துள்ளார்.

The post காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படும் என்ற கர்நாடக அரசின் அறிவிப்புக்கு பாஜக எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kavieri ,Tamil Nadu ,Karnataka government ,Delhi ,Bajaka ,
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...