×

பிரிட்டனில் 7 சிசுக்களை கொன்ற கொடூர செவிலியருக்கு ஆயுள் தண்டனை!

பிரிட்டனில் 7 சிசுக்களை கொன்ற கொடூர செவிலியர் லூசிக்கு ஆயுள் தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனின் கவுன்டஸ் செஸ்டர் மருத்துவமனையில் 2015-16 காலகட்டத்தில் லூசி லெட்பி செவிலியராக பணியாற்றினார். லூசி லெட்பி செவிலியராக பணிபுரிந்த காலகட்டத்தில் மகப்பேறு பிரிவில் 7 சிசுக்களை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2018-ல் லூசி லெட்பி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பளித்தது.

 

The post பிரிட்டனில் 7 சிசுக்களை கொன்ற கொடூர செவிலியருக்கு ஆயுள் தண்டனை! appeared first on Dinakaran.

Tags : Britain ,Lucy ,
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...