×

கூடலூரில் காதலியை கொல்ல முயன்று, அதை தடுக்க வந்த 3 பேரை கொன்ற வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை சிறை!

உதகை: கூடலூரில் காதலியை கொல்ல முயன்று, அதை தடுக்க வந்த 3 பேரை கொன்ற வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை வித்திக்கப்பட்டது. குற்றவாளி லெனினுக்கு ரூ.35,000 அபராதத்துடன் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2014-ல் காதலியின் தந்தை ஜோய், தாய் கிரிஜா, பாட்டி அம்மணியம்மாளை கொலை செய்ததாக லெனின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

The post கூடலூரில் காதலியை கொல்ல முயன்று, அதை தடுக்க வந்த 3 பேரை கொன்ற வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை சிறை! appeared first on Dinakaran.

Tags : Kuddalore ,Cuddalore ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை