டெல்லி: டெல்லி போலீசை கண்டித்து மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால், மருத்துவமனை முன் தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளார். டெல்லி போலீஸ் உண்மையை மறைக்க திட்டமா என்றும் மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
The post டெல்லி போலீசை கண்டித்து மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால், மருத்துவமனை முன் தர்ணா! appeared first on Dinakaran.