×

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடக மாநில பாஜகவினர் போராட்டம்

பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடக மாநில பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தண்ணீர் திறப்பதற்கு எதிராக கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடக மாநில பாஜகவினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bajakaviner ,Kavieri ,Tamil Nadu ,Bengaluru ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...