×

செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கிழக்கு கடற்கரை சாலையில் பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும் முதலமைச்சரின் பசுமை நல்கை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பசுமை நல்கை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பசுமை நல்கை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

The post செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu District ,Bhirur ,G.K. Stalin ,Chennai ,Chief of the Chief of State ,Seawater ,Drinking ,Station ,Chengalbatu District ,Parur ,Bérur ,East Coast Road ,Seawater Drinking Station ,Berur ,Dinakaran ,
× RELATED வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு...