×

மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த தேசிய மருத்துவ கவுன்சில்!

டெல்லி: மருந்து நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் கருத்தரங்குகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்க மருத்துவர்களுக்கு தடை விதிக்கும் வகையில், NMC புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதியை மீறினால், 3 மாத காலத்திற்கு மருத்துவர்களின் உரிமம் பறிக்கப்படும் எனவும் தேசிய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

The post மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த தேசிய மருத்துவ கவுன்சில்! appeared first on Dinakaran.

Tags : National Medical Council ,Delhi ,NMC ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...