×

அடுத்த ஆண்டு முதல் ஆசிய மகளிர் கால்பந்து போட்டி நடத்தப்படும் என்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு

சிட்னி: அடுத்த ஆண்டு முதல் ஆசிய மகளிர் கால்பந்து போட்டி நடத்தப்படும் என்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சிட்னியில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

The post அடுத்த ஆண்டு முதல் ஆசிய மகளிர் கால்பந்து போட்டி நடத்தப்படும் என்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Asian Football Confederation ,Asian Women's Football Championship ,Sydney ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது