×

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும், ஐஏஎஸ் அதிகாரி ராஜாராமன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராகவும் ஐஏஎஸ் அதிகாரி ஆனந்தகுமார், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனராகவும் ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தொழிலாளர் துறை ஆணையராகவும் ஐஏஎஸ் அதிகாரி பூஜா குல்கர்னி உணவுப் பொருள் வழங்கல். நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராகவும் ஐஏஎஸ் அதிகாரி பூஜா குல்கர்னி உணவுப் பொருள் வழங்கல். நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : GI ,Tamil Nadu Government ,Chennai ,IAS ,Kumar Jayant ,i. PA S.S. ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...