×

கடலூரில் பசுமை வளத்துறைமுகத்தை உருவாக்க மாநில அரசு திட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

குஜராத்: கடலூரில் பசுமை வளத்துறைமுகத்தை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். பசுமை வளத்துறைமுகத்தில் ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் டன் சரக்குகளை கையாள வாய்ப்புள்ளது. குஜராத் கெவடியாவில் கடலோர மாநிலங்கள் மேம்பாட்டு குழு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

 

The post கடலூரில் பசுமை வளத்துறைமுகத்தை உருவாக்க மாநில அரசு திட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister A. Etb. Velu ,Gujarat ,Cuddalore ,Minister ,A. Etb. Velu ,
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...