×

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சுற்றித் திரிந்த 30 வெறிநாய்கள் பிடிக்கப்பட்டன..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சாலைப்புதூரில் சுற்றித் திரிந்த 30 வெறிநாய்கள் பிடிக்கப்பட்டன. வெறிநாய்கள் கடித்து 5 வயது சிறுவன் உட்பட 11 பேர் காயமடைந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

The post ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சுற்றித் திரிந்த 30 வெறிநாய்கள் பிடிக்கப்பட்டன..!! appeared first on Dinakaran.

Tags : Korumudi, Erode district ,Erode ,Kodumudi ,Erode district ,Korumudi ,Dinakaran ,
× RELATED மாணவ ஊரக வேளாண் பணி