×

பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்களுக்கு நிறுத்தம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திண்டுக்கல்: பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை ரத்து என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மின் இழுவை ரயில் மற்றும் படிப்பதை வழியாக செல்லுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

The post பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்களுக்கு நிறுத்தம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Service ,Palani Temple ,Temple ,Dindikal ,Dinakaran ,
× RELATED பழநி கோயில் பகுதியில் ஹெலிகேமராக்கள் பறக்க தடை விதிக்க வேண்டும்