கடலூர்: கடலூரில் திருட்டு வழக்கில் கைதான ஹமீத் அப்துல் காதர் என்பவர் கை விலங்குடன் தப்பியோடினார். திண்டிவனம் நீதிமன்றம் சென்ற சிறைக்கு திரும்பும்போது கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து தப்பியோடினார்.
The post கடலூரில் திருட்டு வழக்கில் கைதானவர் கை விலங்குடன் தப்பியோட்டம்!! appeared first on Dinakaran.