×

சென்னை அண்ணாநகரில் மூதாட்டியிடம் 5 சவரன் நகை பறித்தவர் கைது..!!

சென்னை: சென்னை அண்ணாநகரில் தண்ணீர் கேன் போட வருவது போல் நடித்து மூதாட்டி கோமதியிடம் 5 சவரன் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார். ஓட்டேரியைச் சேர்ந்த பிரகாஷ் (39) என்பவரை ஜெ.ஜெ.நகர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீது திருட்டு,நகைப்பறிப்பு உட்பட 40 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post சென்னை அண்ணாநகரில் மூதாட்டியிடம் 5 சவரன் நகை பறித்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Annanagar, Chennai ,Chennai ,Gomathi ,
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...