×

ஆற்றில் தவறி விழுந்த பக்தர் மீட்பு

நெல்லை, ஆக.19: நாகர்கோவிலைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன் (25). இவர் ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்தையனார் கோயிலுக்கு வந்தார். நேற்று எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அம்பை தீயணைப்பு நிலைய மீட்பு குழுவினர் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். பின்னர் அவர் எழுந்து சென்றார்.

The post ஆற்றில் தவறி விழுந்த பக்தர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Paddy ,Manikandan ,Mariappan ,Nagarkoville ,Adi ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...