×

வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: மாவட்ட ஆட்சியர்

தி.மலை: வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரையில் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 19-ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையாார் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா நடைபெற உள்ளதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். …

The post வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Dt. Mountain ,Tiruvanamalai ,
× RELATED டாஸ்மாக் கடை இடமாற்றம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு