×

தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 22 – 24 தேதிகளில் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார், 25ம் தேதி பிரதமர் மோடி கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார். 40 ஆண்டுகளில் அந்நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.

The post தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Foreign Ministry ,Modi ,South Africa ,Greece ,Delhi ,
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...