×

சென்னை பரங்கிமலையில் சீல் வைக்கப்பட்டுள்ள வன்னியர் சங்க கட்டடத்தை இடிக்கக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை பரங்கிமலையில் சீல் வைக்கப்பட்டுள்ள வன்னியர் சங்க கட்டடத்தை இடிக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக.22-ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post சென்னை பரங்கிமலையில் சீல் வைக்கப்பட்டுள்ள வன்னியர் சங்க கட்டடத்தை இடிக்கக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vanniar Sangh ,Chennai Parangimalayan ,ICORT ,Chennai ,iCourt ,Chennai Parangimalay ,Vanyar Union ,Chennai Parangimalai ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான...