×

நீட் எதிர்ப்பு போராட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்த இயக்குநர் கவுதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

சென்னை: நீட் எதிர்ப்பு போராட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்த இயக்குநர் கவுதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் செந்துறை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post நீட் எதிர்ப்பு போராட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்த இயக்குநர் கவுதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் appeared first on Dinakaran.

Tags : Gauthaman ,CHENNAI ,Dinakaran ,
× RELATED கோடைகால சரும வறட்சியை போக்கும் வெள்ளரி!