×

செங்குன்றம் அருகே அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண்

திருவள்ளுர்: செங்குன்றம் அருகே அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நடைபயிற்சி செய்தபோது பாடியநல்லுர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சரவணன், கௌரிசங்கர், மோகன் ஆகியோர் ஆற்காடு கோர்ட்டிலும் முருகேசன், சங்கர் சேலத்திலும் சரண் அடைந்தனர்.

The post செங்குன்றம் அருகே அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Tags : Saran ,Atikhakhakhagar ,Chengkundam ,Thiruvallur ,Abhikhakar ,Chengkulandam ,Sadyanallur ,Intrakhaka ,Innakaram ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...