சென்னை: கோயில் பயன்பாட்டுக்கு தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள காசிவிஸ்வநாதர் தேவஸ்தானத்துக்கு தமிழ்நாடு அரசால் நிலம் வழங்கப்பட்டிருந்தது, சென்னை பரங்கிமலையில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.
The post சென்னை பரங்கிமலையில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்பு appeared first on Dinakaran.