×

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேர்திருவிழா தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேர்திருவிழா தொடங்கியது. ஆளுநர் தமிழிசை,முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் வீராம்பட்டினம் தேர் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். வீராம்பட்டினம் தேர்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து சாமிதரிசனம் செய்தனர்.

The post புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேர்திருவிழா தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Veerambattinam Sengalu Neeramman Temple Therthiru Festival ,Veerambattinam Sengalu Neeramman Temple ,Therthiru Festival ,Governor Tamilisai ,Chief Minister ,Rangasamy ,Veerambattinam ,Veerambattinam Sengalu Neeramman ,temple ,Dinakaran ,
× RELATED காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி