×

ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி, பூலித்தேவன் பிறந்தநாளை ஒட்டி தென்காசியில் 144 தடை உத்தரவு

தென்காசி: ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி, பூலித்தேவன் பிறந்தநாளை ஒட்டி தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் ஆக.21 வரை மற்றும் ஆக.30 மாலை முதல்
செப். 2 வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சிவகிரி வட்டம் பச்சேரி கிராமத்தில் ஆக.20ம் தேதி ஒண்டி வீரன் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

The post ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி, பூலித்தேவன் பிறந்தநாளை ஒட்டி தென்காசியில் 144 தடை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Pulithevan ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...