×

ஆவணி மாத முதல் தேதி முகூர்த்த நாளாக உள்ளதால் மக்கள் பயன்பெறும் வகையில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு..!!

சென்னை: ஆவணி மாத முதல் தேதி முகூர்த்த நாளாக உள்ளதால் மக்கள் பயன்பெறும் வகையில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஆடிப்பெருக்கு அன்று கூடுதல் டோக்கன் ஒதுக்கப்பட்டதன் மூலம் ரூ.100 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. ஆவணி மாத முதல் தேதி முகூர்த்த நாளாக உள்ளதால் 21ம் தேதி கூடுதல் டோக்கன் ஒதுக்க மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

The post ஆவணி மாத முதல் தேதி முகூர்த்த நாளாக உள்ளதால் மக்கள் பயன்பெறும் வகையில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு..!! appeared first on Dinakaran.

Tags : Awani ,Mugurtha day ,Chennai ,Avani ,Mugurtha ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு...