×

திருவெறும்பூர் அருகே 3 பேர் கொலை வழக்கில் சப்பானிக்கு ஆயுள் தண்டனை: திருச்சி நீதிமன்றம் உத்தரவு

திருச்சி: திருவெறும்பூர் அருகே 3 பேர் கொலை வழக்கில் சப்பானிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ல் வெவ்வேறு காலகட்டங்களில் 8 பேரை கொலை செய்த வழக்கில் சப்பானிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே தங்கதுரை, சத்தியநாதன் கொலைவழக்கில் சப்பானிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் 3பேர் கொலை வழக்கில் தனித்தனியே ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post திருவெறும்பூர் அருகே 3 பேர் கொலை வழக்கில் சப்பானிக்கு ஆயுள் தண்டனை: திருச்சி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sapani ,Thiruvedumpur ,Trichy ,Sabani ,Sappani ,Trichy court ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...