×

திருச்சி அருகே வீட்டின் கதவு மோதியதில் 2மாத குழந்தை பலி..!!

திருச்சி: உக்கடை அரியமங்கலத்தில் காற்றின் வேகத்தில் வீட்டின் கதவு மோதியதில் 2மாத ஆண் குழந்தை பலியானது. வேகமாக காற்று வீசியதால் சாத்தப்பட்டிருந்த கதவு திறந்து குழந்தையின் தலையில் மோதி உயிரிழந்தது. 2 மாத குழந்தை கயன் இறந்தது தொடர்பாக அரியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சி அருகே வீட்டின் கதவு மோதியதில் 2மாத குழந்தை பலி..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Ukkadai Ariyamangalam ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...