×

ஆலை விரிவாக்கப்பணி அனுமதிக்காக ரூ.2.30 லட்சம் பெற்ற ஊத்துக்குளி ஊராட்சி மன்ற தலைவர் கைது..!!

திருப்பூர்: திருப்பூர் அருகே ஆலை விரிவாக்கப்பணி அனுமதிக்காக ரூ.2.30 லட்சம் பெற்ற ஊத்துக்குளி ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார். ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டு ரூ.2.30 லட்சம் பணத்தை பெற்றபோது ஆனந்தை போலீசார் கைது செய்தனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து ஆனந்தை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

The post ஆலை விரிவாக்கப்பணி அனுமதிக்காக ரூ.2.30 லட்சம் பெற்ற ஊத்துக்குளி ஊராட்சி மன்ற தலைவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Uthukuli Panchayat Council ,President ,Tirupur ,Oothukuli Panchayat Council ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்