×

செங்கல்பட்டு ரயில் ஓட்டுநர் இருக்கையில் ஏற முயன்றவரிடம் விசாரணை..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் ஓட்டுநர் இருக்கையில் ஏற முயன்றவருக்கு அடி, உதை கிடைத்தது. ரயில் ஓட்டுநர் இருக்கையில் ஏறமுயன்ற நபருக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் பாதுகாப்பில் இருந்த காவலர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செங்கல்பட்டு ரயில் ஓட்டுநர் இருக்கையில் ஏற முயன்றவரிடம் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Chengalpadu ,Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை