×

மதுரை அண்ணா நகர் கோமதிபுரத்தில் குடும்ப வறுமையால் 3 பேர் தற்கொலை..!!

மதுரை: மதுரை அண்ணா நகர் கோமதிபுரத்தில் குடும்ப வறுமையால் தாய், மகன், மகள் விஷமருந்தி, தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர். முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரியின் மனைவி வாசுகி, மகள் உமாதேவி, மகன் கோதண்டபாணி தற்கொலை செய்துக் கொண்டனர். சில ஆண்டுக்கு முன்னர் பாண்டியன் குடும்பத்தை விட்டு தனியாக சென்ற நிலையில் 3 பேரும் தற்கொலை செய்தனர்.

The post மதுரை அண்ணா நகர் கோமதிபுரத்தில் குடும்ப வறுமையால் 3 பேர் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Anna Nagar Komatipuram ,Madurai ,Madurai Anna Nagar Gomatipuram ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!