தூத்துக்குடி: திருச்செந்தூர் மீனவர்கள் போராட்டம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது. திருச்செந்தூர் அருகே அமலி நகரில் தூண்டில் பாலம் அமைக்கக் கோரி மீனவர்கள் போராட்டம் நடந்தி வருகின்றனர்.
The post திருச்செந்தூர் மீனவர்கள் போராட்டம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது..!! appeared first on Dinakaran.