
ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம்- பரமக்குடி சாலையில் நடந்த வாகன சோதனையில் 423 கிலோ கஞ்சா சிக்கியுள்ளது. கஞ்சாவை கடத்திய புதுக்கோட்டையைச் சேர்ந்த மூன்று பேரை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சாவை ஒன்றிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
The post ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 423 கிலோ கஞ்சா ராமநாதபுரத்தில் பறிமுதல்..!! appeared first on Dinakaran.